Samstag, 22. August 2009

சத்தமின்றி நாம் தொடுத்த யுத்தம் இன்னும் இன்னும் வேண்டுமென குதிக்குதடி தமிழ் மக்கள் கூட்டம்

யுத்தம் யுத்தம் என சத்தம் கேட்க, சித்தம் கலங்கி மக்கள் நித்தம் பேதலிக்க, தத்தம் கருமமே கண்ணாக சத்தமின்றி நடக்குது வசூல் வேட்டை

Keine Kommentare:

Kommentar veröffentlichen